இந்த வலைக் கட்டுத்தறியின் நோக்கம்
- தமிழில் முழுமையாகக் கிடைத்துள்ள மிகப் பழமையான நூல் தொல்காப்பியம்.
- தமிழ்மொழியின் மரபும், தமிழ்நூல்களின் மரபும் இதில் கூறப்பட்டுள்ளன.
- சூத்திரம் என்னும் செய்யுள் வடிவில் உள்ள இந்த நூலின் செய்திகளை எளியவர்களும் எளிதில் உணர்ந்துகொள்ளும் வகையில் முழுமையாகத் தொகுத்துத் தருவதே இந்த வலைக் கட்டுத்தறியின் நோக்கம்.
- பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.
- பொதுவன் அடிகள் Sengai Podhuvan.
No comments:
Post a Comment